karur பட்டியலினத்தவர் கோயிலில் வழிபட அனுமதி மறுப்பு-2 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு நமது நிருபர் ஜூன் 12, 2023 பட்டியலினத்தவரை கோயிலில் வழிபட அனுமதி மறுத்த 2 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.